சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2025-06-05 01:15 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் சாய் தெருவைச் சேர்ந்த ரமேஷ் (41) என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.மதுரையில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்ப ழக்கம் இருந் ததால் வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்து.அதற்கு சிகிச்சையும் பெற்றும் குறையவில்லை . தொடர்ந்து வலி அதிகமானதால் தாங்க முடியாமல் வீட்டில் நேற்று முன்தினம் (ஜூன்.3) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News