கோ. பூவனுார் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோ. பூவனுார் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-06-19 02:37 GMT
கடலூர் மாவட்டம் கோ. பூவனுார் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மங்கலம்பேட்டை, கர்னத்தம், பள்ளிப்பட்டு, சமத்துவபுரம், ரூபநாராயணநல்லுார், கோ. பூவனுார், விஜயமாநகரம், சின்னவடவாடி, பெரியவடவாடி, மாத்துார், பவழங்குடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி, எடக்குப்பம், சித்தேரிகுப்பம், முத்தணங்குப்பம், குருவன்குப்பம், ராமநாதபுரம், புலியூர், கலர்குப்பம் மற்றும் நடியப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News