சுத்தமல்லி கோவிலில் கும்பாபிஷேக விழா

சுத்தமல்லி அழகிய மன்னார் பெருமாள் கோவில்;

Update: 2025-06-27 09:17 GMT
நெல்லை மாநகர சுத்தமல்லி அழகிய மன்னார் பெருமாள் கோவிலில் இன்று (ஜூன் 27) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News