மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு முகாம்!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு முகாம்!;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் பாதுகாப்பு படைவீரர்களுக்கான ஸ்பார்ஷ் (SPARSH) ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.