வில்லாபுரத்தில் கத்தி போடும் விழா

மதுரை வில்லாபுரம் சௌடேஸ்வரி அம்மன் கோவில் கத்தி போடும் விழா நடைபெற்றது.;

Update: 2025-07-08 13:21 GMT
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் 26 ஆம் ஆண்டு கரக உற்சவ விழா இன்று (ஜூலை.8) நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இருந்து வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கத்தி போடும் நிகழ்ச்சிக்காக கத்தி போட்டு வந்தனர். நிகழ்ச்சியில்வைகை ஆற்றில் இருந்து கிளம்பி கீழமாசிவிதி தெற்கு மாசி வீதி ஜெயவிலாஸ் மேம்பாலம் வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதிகளில் கத்தி போடும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News