திருப்புவனம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்புவனம் பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது;
திருப்புவனம் துணை மின் நிலையத்தில் நாளை (17.07.25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், திருப்புவனம், புதுார், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, கலியந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்டப்பாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், தூதை, மாரநாடு, ஆவரங்காடு, மேலசொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவந்திடல், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது