தளவாபாளையம் -ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு சிறப்புபூஜை .
தளவாபாளையம் -ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு சிறப்புபூஜை .;
தளவாபாளையம் -ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு சிறப்புபூஜை . கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா தளவாய் பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பண காசுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கூழ் , சர்க்கரை பொங்கல் , சுண்டல் வழங்கப்பட்டது.