குடிமை பொருட்களை வழங்கிய எம்எல்ஏ!

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கலந்து கொண்டு தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்து குடிமைப் பொருட்களை வழங்கினார்.;

Update: 2025-08-12 16:17 GMT
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் திட்டம் இன்று (ஆக.12) தொடங்கப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சி பகுதியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்து குடிமைப் பொருட்களை வழங்கினார். உடன் அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News