மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு

விழிப்புணர்வு;

Update: 2025-08-18 05:13 GMT
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டுக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல்துறையினர் வழிகாட்டு தலின்படி 48க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி, நெகிழிப்பை ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு வழங்கிய ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார், மற்றும் மருந்தாளுநர் ரமேஷ் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News