மதுரையில் பிரதோஷ வழிபாடு
மதுரை இன்மையில் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.;
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 05.09.2025 வெள்ளிக்கிழமை சுக்ரவார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.