வல்லப விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

விநாயகருக்கு இன்று சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பால், தயிர், சந்தனம் பழ வகைகளுடன், சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.;

Update: 2025-09-10 17:24 GMT
வல்லப விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு பெரம்பலூர் நகரம் எடத்தெருவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ வல்லப விநாயகருக்கு இன்று சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பால், தயிர், சந்தனம் பழ வகைகளுடன், சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டனர்.

Similar News