கீரனுார் கோட்டத்துக்கு உட்பட்ட கீரனுார், விராலிமலை, குன்றாண்டார்கோவில், கிள்ளு க் கோட்டை, மாத்துார், தொண்டைமான்நல்லூர் உள்ளடக்கிய பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தலைமையில் அம்மா சத்திரம் துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள கீரனுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (9ம் தேதி) காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடத்தப்படுகிறது. இத்தகவலை கீரனுார் செயற் பொறியாளர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.