திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக ஊராட்சிகளில் பணிபுரியும் ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய், கால முறை ஊதியம் வழங்க கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்