தாடிக்கொம்பு அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு;
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தாடிக்கொம்பு அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குட்டத்துப்பட்டி, பழைய முத்தனம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பால்ராஜ்(45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாடல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்