பழனி வடக்கு வாடிப்பட்டி விவசாயிகள் மற்றும் ஐவர்மலைப்புதூர் ஊர் மக்கள் கையில் பதாகைகளுடன் எந்தவித அனுமதியின்றி செங்கல் சேம்பர் என்ற பெயரில் புஞ்சை நிலத்தில் 2023-ல் வாங்கிய முறையற்ற அனுமதி வைத்து செங்கல் சேம்பர் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்க விட்டால் 23ம் தேதி பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் எச்சரிக்கை போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்