திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுக்காம்பட்டி கிராமம், எஸ்.குரும்பபட்டி பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல். காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுக்காம்பட்டி கிராமம், எஸ்.குரும்பபட்டி பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல். காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு.