திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள பாபநாசம் திருக்கோவில் சார்பாக இன்று அய்யா கோவில் முதல் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில் வரையுள்ள தாமிரபரணி ஆற்றில் 100 கிலோ துணிகள் ஏலத்தார் மூலம் எடுக்கப்பட்டது. மேலும் கல் மண்டபத்தில் உள்ள துணிகள் மற்றும் தென் பகுதியில் உள்ள படித்துறையில் உள்ள துணிகளும் அகற்றப்பட்டது.