கவுந்தப்பாடி பகுதியில் 17-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

கவுந்தப்பாடி பகுதியில் 17-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்;

Update: 2024-12-14 05:23 GMT
கவுந்தப்பாடி பகுதியில் 17-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. அதனால் கீழ்கண்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம், செரையாம்பாளையம். இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற் பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Similar News