தேர்வு திறன் கராத்தே போட்டியில் 200 மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

எடப்பாடி யுனிவர்சல் பள்ளியில் தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேஷன் தலைமை பயிற்சியாளர் டாக்டர் சென்சாய் சின்னுசாமி தலைமையில் தேர்வு திறன் கராத்தே போட்டி நடைபெற்றது.

Update: 2024-08-25 14:06 GMT
இதில் சேலம் மாவட்டங்களில் இருந்து மேட்டூர்,ஜலகண்டாபுரம், கொங்கணாபுரம், தேவூர், வெள்ளரிவெள்ளி, பூலாம்பட்டி,சித்தூர்,வேம்பனேரி ஆகிய ஊர்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று தாங்கள் திறமையை வெளிப்படுத்தி பட்டயம் பெற்றனர்.  சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேஷன் தலைவர் யுனிவர்சல் சீனிவாசன் ஆலோசகர் மஞ்சுநாதன் திருமுருகன்,அருள்,சீனிவாசன் உதவி  பயிற்சியாளர்கள் ரஞ்சித் குமார்,வேல்முருகன்  மற்றும் முதன்மை மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் சேர்ந்து மாணவ மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Similar News