தவக்காலத்தை முன்னிட்டு 3-வது வார சிலுவைப் பாதை ஊர்வலம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இயேசுவின் பாடுகளை ஜெபித்தபடி பங்கேற்பு;
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில், கடந்த மார்ச் 5- ம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில், கடந்த மார்ச் 5- ம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. தவ காலத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, 3-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து, பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள், சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக் கொண்டு சென்றனர். ஊர்வலத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில், கடந்த மார்ச் 5- ம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. தவ காலத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, 3-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து, பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள், சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக் கொண்டு சென்றனர். ஊர்வலத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். முன்னிட்டு, வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, 3-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து, பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள், சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக் கொண்டு சென்றனர். ஊர்வலத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.