மகராஜகடை: அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்திய 7 பேர் மீது வழக்கு பதிவு

மகராஜகடை: அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்திய 7 பேர் மீது வழக்கு பதிவு;

Update: 2025-05-26 02:15 GMT
கிருஷ்ணகிரி மகராஜகடை அருகேயுள்ள நாரலப்பள்ளி ஏரிக்கரை மற்றும் சின்னதக்கேப்பள்ளி பகுதிகளில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி எருது விடும விழா நடைப்பெற்றது. இதுகுறித்து மகராஜகடை போலீசார் விசாரணை மேற்கொண்டு மாதுராஜ், தேவேந்திரன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News