100 சதவிகிதம் வாக்களிப்பது அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு..

100 சதவிகிதம் வாக்களிப்பது அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு.

Update: 2024-04-16 02:25 GMT
வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இட்லி வடிவமைப்பின் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் தேர்தல் விழிப்புணர்வு இட்லி கண்காட்சி நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், தலைமையில் மெரீனா கடற்கரை மாற்றுத்திறனாளிகள் நடைபாதை அருகில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் துணை ஆணையர் ( கல்வி) ஷரண்யா அறி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News