ரயிலில் வந்த 1365 டன் உரம்

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 1365 டன் டி.ஏ.பி உரம் ரயில் மூலம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Update: 2024-05-27 01:45 GMT

பைல் படம் 

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 1365 டன் டி.ஏ.பி உரம் ரயில் மூலம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டது. பின்னர் உரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபாக்கப்பட்டது. பின்னர் இங்கிருந்து லாரிகள் மூலம் மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளுக்கு உரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News