2024 மரக்கன்றுகள் வழங்கும் விழா

திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் தனியார் இயக்கங்கள் மூலம் 2024 மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது

Update: 2024-09-29 07:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரையில் திண்டிமாவனம் மற்றும் தளிர் அறக்கட்டளை சார்பில் 2024 மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதுவரை 5 லட்சத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் மாநகர முழுவதும் நடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இன்று வேப்பமரம், பூவரச மரம், கொய்யா மரம், பலா மரம், ஏழிலை மரம் உள்ளிட்ட மர வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தளிர் அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகரன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Similar News