திருக்கோவிலூர் அருகே 2.25 லட்சம் பறிமுதல் !
தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.2.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-17 04:46 GMT
பணம் பறிமுதல்
திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் பகுதியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் மகேந்திரா பொலிரோ காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.2.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதனிடையே வாகனத்தை ஓட்டி வந்த மர்ம நபர் தப்பி ஓடிய நிலையில் ரூபாய் இரண்டு புள்ளி 25 லட்சம் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்து வருவாய்கோட்டாட்சியர் கண்ணகோட்டாட்சியர் கண்ணகோட்டாட்சியர் கண்ணகோட்டாட்சியர் கண்ணகோட்டாட்சியர் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.