நெல்லையில் நான்கு நாட்களில் 240 டன் காய்கறி விற்பனை

நெல்லையில் நான்கு நாட்களில் 240 டன் காய்கறி விற்பனைதனது.

Update: 2024-01-14 14:57 GMT

காய்கறிகள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை உழவர் சந்தைகளில் கடந்த 4 நாட்களில் 240 டன் காய்களிகள் விற்பனை ஆகியுள்ளது.

1 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையானதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இன்றும் தொடர்ந்து வியாபாரம் தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News