35 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

ஆத்தூர் அருகே பெரிய கிருஷ்ணாபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, 35 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-03-16 04:53 GMT

ஆத்தூர் அருகே பெரிய கிருஷ்ணாபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, 35 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள மளிகை கடை மற்றும் அப்பொருளை வீடுகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏத்தாப்பூர் போலீசார் துறையுடன் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையின் போது 32 கிலோ புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர் மேலும் அதே பகுதியில் உள்ள நான்கு மளிகை கடையிலும் சோதனையில் 3 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News