ஆக.6ஆம் தேதி மயிலாடுதுறை பகுதியில் ஒரு சில இடங்களில் மின் நிறுத்தம்

மயிலாடுதுறை பெரம்பூர் கடலங்குடி பாலையூர் ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின்வினியோகம் செய்யப்படும் ஒரு சில பகுதியில் 6ஆம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு

Update: 2024-08-03 07:15 GMT
தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை பெரம்பூர், பாலையூர்,கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் செய்யப்படும்,மயிலாடுதுறை புது தெரு, கொத்த தெரு, கூரைநாடு, காவிரி நகர், திரு இந்தளூர், வடக்கு ராமலிங்க நகர், சீர்காழி ரோடு, ஆனந்த தாண்டவபுரம், பாலையூர், தேர்அழுந்தூர், முருகமங்கலம், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு ஆக.6ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2 .00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News