நெல்லையில் 12 வயது சிறுவன் மாயம் !

நெல்லை மாநகர ஜங்ஷன் மேகலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ராம்கி என்ற 12 வயது சிறுவன் நேற்று (ஜூன் 18) மதியம் முதல் காணவில்லை.

Update: 2024-06-19 07:18 GMT

மாயம்

நெல்லை மாநகர ஜங்ஷன் மேகலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ராம்கி என்ற 12 வயது சிறுவன் நேற்று (ஜூன் 18) மதியம் முதல் காணவில்லை. இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஜங்ஷன் சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News