17 வயது சிறுவன் தற்கொலை - காவல் துறையினர் விசாரணை !!

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியில் 17 வயது சிறுவன் தற்கொலை. காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-28 12:20 GMT

காவல்துறை

தேனி மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் வினித் குமார் (17) மதுரையைச் சேர்ந்த அவரது உறவினர் பெண் ஒருவரிடம் பேசி பழகி வந்துள்ளார். இதனைக் கண்டு அவரது பெற்றோர்கள் அந்த பெண் உனக்கு தங்கை முறை வேண்டும் எனவே அவரிடம் பேச கூடாது என கூறியதால் விரட்டி அடைந்த வினித் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஓடைப்பட்டி காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News