ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிறந்த குழந்தை !

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிறந்த குழந்தை நலமாக உள்ளனர்.

Update: 2024-03-09 12:19 GMT

பிறந்த குழந்தை

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில மரத்துப் பட்டியில் பராசக்தி என்ற பெண்ணை பிரசவத்திற்காக இன்று 108 ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்சில் சென்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் அவருக்கு மருத்துவரின் ஆலோசனையில் அவருக்கு பிரசவம் பார்த்தனர். பராசக்திக்கு குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.
Tags:    

Similar News