திருப்பத்தூர் அருகே சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் கைது

திருப்பத்தூர் அருகே 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-29 16:41 GMT

கைது செய்யப்பட்டவர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மேற்கத்தியானூர் பகுதியைச் சேர்ந்த அனு முத்து மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 35 இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி இறந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்து 17 வயது மதிக்கத்தக்க சிறுமியை சில தினங்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார் இதை குறித்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில்,

புகார் அளித்ததின் பேரில் போலீசார் தேடிவந்த நிலையில் இன்று கிருஷ்ணமூர்த்தியை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிட தக்கது

Tags:    

Similar News