பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி வழங்கிய தொழிலதிபர்

பச்சையப்பா நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கிய தொழிலதிபர்

Update: 2024-02-16 11:33 GMT

மாணவர்களுக்கு பிரியாணி வழங்கிய தொழிலதிபர்

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பா நடுநிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சேலம் ஆர்.ஆர் பிரியாணி உரிமையாளர் ஆர்.ஆர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு பயிலும் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு சொந்த செலவில் மதிய உணவாக சிக்கன் பிரியாணியை வழங்கினார்
Tags:    

Similar News