ஏரியில் அத்துமீறி மீன் பிடித்தவர் மீது வழக்கு

Update: 2024-01-12 10:21 GMT

வழக்கு 

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஆத்தூர் உட்கோட்ட பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியானர் கவிதாராணி தலைமையில், நீர்வளத்துறை பாசன உதவியாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் தெடாவூர் ஏரி யில் ஆய்வு மேற்கொண்டஅப்போது ஏரியில் சிலர் வலை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அதிகாரி கனை கண்டதும் அங்கிருந்துஓடி விட்டனர்.இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, நீர்வளத்துறை பாசன உதவியாளர் செல் வம் கெங்கவல்லி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், கெங்கவல்லி எஸ்ஐ நிர்மலா, ஆத்தூர் அருகே மணிவிழுந் தான் பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து மகன் செல்வம் (எ) செல்வராஜ்(40) என்பவர் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகிறார்.
Tags:    

Similar News