விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் மீது வழக்கு

விழுப்புரத்தில் போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிந்தனர்.

Update: 2024-04-12 15:32 GMT

காவல்துறை விசாரணை


விழுப்புரத்தில் போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிந்தனர். விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் சுவற்றில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து, நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்து, விழுப்புரம் டவுன் வி.ஏ.ஓ., சதீஷ் அளித்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் முனுசாமி மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.
Tags:    

Similar News