ஒருவரை தாக்கிய மூவர் மீது வழக்குப்பதிவு

கவுண்டம்பட்டி விளக்கில் ஒருவரை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-06-19 04:50 GMT

பைல் படம் 

 விருதுநகர் மாவட்டம் வெல்லூர மேற்கு தெரு பகுதியைச் சார்ந்தவர் கந்தசாமி. இவர் கடந்த 16ஆம் தேதி மாலை கவுண்டம்பட்டி விளக்கு அருகே சென்று கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த குருசாமி, ஈஸ்வரன் மற்றொரு நபர் ஆகிய மூவரும் சேர்ந்து கந்தசாமி தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது இதனால் காயமடைந்த கந்தசாமி அளித்த புகார் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News