தமிழக முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ள கல்லூரி

ஆத்தூர் ஒன்றியம், சுதனாகியபுரத்தில் 8 ஏக்கரில் சுமார் ரூ.100கோடி செலவில் நவீன கட்டமைப்புடன் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.

Update: 2024-06-24 14:21 GMT

ஆத்தூர் ஒன்றியம், சுதனாகியபுரத்தில் 8 ஏக்கரில் சுமார் ரூ.100கோடி செலவில் நவீன கட்டமைப்புடன் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.


அமைச்சர் ஐ.பெரியசாமியின் சீரிய முயற்சியால், ஆத்தூர் ஒன்றியம், சுதனாகியபுரத்தில் 8 ஏக்கரில் சுமார் ரூ.100கோடி செலவில் நவீன கட்டமைப்புடன் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. 75 % பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடியும் தருவாயில் உள்ளது. இக்கல்லூரியை விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News