கலைஞர் நகரில் மனைவியை தாக்கிய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் மாவட்டம் கலைஞர் நகரில் மனைவியை தாக்கிய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2024-05-20 15:31 GMT

விருதுநகர் மாவட்டம் கலைஞர் நகரில் மனைவியை தாக்கிய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


கலைஞர் நகரில் மனைவியை தாக்கிய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் மாவட்டம் கலைஞர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சபீனா வயது 21 இவருடைய கணவர் ரகுமான் கடந்த சில நாட்களாக சபீனாவுடன் அவருடைய கணவர் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக கூறப்படுகிறது இதை அடுத்து கடந்த 17ஆம் தேதி காலை 7 மணி அளவில் வீட்டு வாசலில் சபீனா இருந்தபோது அங்கு வந்த ரகுமான் அவரை பள்ளி விட்டு தாக்கியை கொலை மிரட்ட விடுத்ததாக கூறப்படுகிறது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News