மேலப்பாளையத்தில் இரவில் திடீரென பற்றி எரிந்த தீ

திருநெல்வேலி,மேலப்பாளையம் பகுதி மாட்டு சந்தையில் தீவிபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-03 05:47 GMT

தீவிபத்து

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் மாட்டு சந்தை பகுதியில் நேற்று இரவு திடீரென தீ பற்றி எரிந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News