மாடியில் தோட்டம் அமைத்தவர்களுக்கு பரிசு

தங்கள் வீடுகளில் மீதமான குப்பையை சேமித்து உரமாக மாற்றி மாடியில் தோட்டம் அமைத்தவர்களுக்கு மாநகர நல அலுவலர் நேரில் சென்று பரிசு வழங்கினர்.

Update: 2024-01-31 04:40 GMT

மாடியில் தோட்டம் அமைத்தவர்களுக்கு பரிசு

திண்டுக்கல் மாநகராட்சி 13வது வார்டு ரோமன் மிஷன் சந்து பகுதியை சேர்ந்த 3 குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் மீதமான குப்பையை சேமித்து உரமாக மாற்றி மாடியில் தோட்டம் அமைத்து துளசி, தக்காளி, மிளகாய், அழகு தாவரங்கள், காய்கறிகளை வளர்த்தனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாநகர நல அலுவலர் பரிதாவணி உள்ளிட்டோர் நேரில் சென்று பரிசு வழங்கினர்.
Tags:    

Similar News