நாகையில் போலி மது விற்பனை செய்த ஒருவர் கைது 165 மது பாட்டில் பறிமுதல்

நாகையில் போலி மது விற்பனை செய்த ஒருவர் கைது 165 மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-02-01 06:08 GMT


நாகையில் போலி மது விற்பனை செய்த ஒருவர் கைது 165 மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.


நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகை நகர , காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ரயில்வே கேட் பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட ஆணமங்கலம் கந்தன் மகன் வீரமணி (47) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 165 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
Tags:    

Similar News