உத்தமபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது

உத்தமபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-21 05:43 GMT

பைல் படம்

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் துறையினர் நேற்று வார சந்தை அருகே ரோந்து பணி சென்றனர் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் காவல் துறை வேலை கண்டதும் தப்பி ஓடி மறைய முயற்சித்தனர் மூவரையும் விரட்டி பிடித்த காவல்துறையினர் விசாரித்த போது கஞ்சா விற்றது தெரியவந்தது பின்னர் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து ஜெகதீஸ்வரன் என்பவரை கைது செய்தவர் பெண் உட்பட ஒரு இளைஞரும் தலைமறைவாகினர்
Tags:    

Similar News