குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர் - விரைந்து வந்து அணைத்த தீயணைப்பு துறை

ஜோலார்பேட்டை லட்சுமி நகர் பகுதியில் குப்பை கழிவுகளில் மர்ம நபர் வைத்த தீயை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அணைத்தனர்.

Update: 2024-05-03 05:55 GMT

 தீயை அணைக்கும் வீரர்கள் 

ஜோலார்பேட்டை லட்சுமி நகர் பகுதியில் உள்ள கௌஷிக் என்பவரின் சொந்தமான காலி இடத்தில் குப்பை கழிவுகளை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கொட்டி வைத்துள்ளனர் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த குப்பையில் தீவைத்துள்ளர் தீ மல மல என எரிய தொடங்கியதை அப்பகுதி மக்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீ குடியிருப்பு பகுதிகளுக்கு பரவுவதற்கு முன்பாக தீயணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News