கஞ்சா விற்றவர் கைது

கோரடாச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-19 16:01 GMT

கஞ்சா வழக்கு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளக்குடி அய்யனார் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த வெள்ளக்குடி தென் புலியூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் சண்முகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
Tags:    

Similar News