பெண் காவலரிடம் மது போதையில் மருத்துவர் ரகளை-போலீசார் வழக்கு பதிவு
நெல்லை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறை பேராசிரியர் மோகன் குமார் இன்று (ஜூன் 25) மது போதையில் பெண் காவலரிடம் ரகளை செய்து பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-25 11:37 GMT
வழக்கு பதிவு
நெல்லை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறை பேராசிரியர் மோகன் குமார் இன்று (ஜூன் 25) மது போதையில் பெண் காவலரிடம் ரகளை செய்து பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகர போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.