தைப்பூச தினத்தை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பாக அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-28 12:38 GMT
தைப்பூச தினத்தை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் வட்டார இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்க உறுப்பினர் காலத்தி தலைமையில் தைப்பூச தினத்தை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை இரண்டு சக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கத்தின் தலைவர் சரவணன், சமூக சேவகர் விடியல் கார்த்தி, குன்றத்தூர் சங்க தலைவர் ரமேஷ், போரூர் சங்கத்தின் செயலாளர் ஏழுமலை, ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு காலை 8 மணி முதல் மாலை இரண்டு மணி வரை தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கினர்.
Tags:    

Similar News