மதுவிலக்கு பழக்கத்தில் இருந்து திருந்தியவர்களுக்கு உதவித்தொகை !

மதுவிலக்கு பழக்கத்தில் இருந்து திருந்தியவர்களுக்கு ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் உதவித்தொகை வழகினார்.

Update: 2024-03-07 12:30 GMT
உதவித்தொகை
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் மூலம் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு தற்போது மனம் திருந்தி வாழும் நபர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ.50,000/– வீதம் 27 நபர்களுக்கு ரூ.13,50,000/- க்கான காசோலைகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார்.
Tags:    

Similar News