டூவிலரை திருட முயன்ற திருடன் கைது !

வத்தலகுண்டு அருகே டூவிலரை திருட முயன்ற திருடனை போலீசார் கைது செய்து விசாரணை.

Update: 2024-01-30 09:57 GMT

டூவிலரை திருட முயன்ற திருடன்

வத்தலகுண்டு, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் டூவீலரை திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த இப்ராம்ஷா என்பவர் திருட முயன்றார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் இப்ராம்ஷாவை பிடிக்க முயற்சித்தனர். இப்ராம்ஷா தப்பியோட முயன்று கல் தடுக்கி கீழே விழுந்து காயமடைந்தார். பின்னர், வத்தலகுண்டு போலீசார் திருடனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News