ஆம் ஆத்மி கட்சி உண்ணாவிரத போராட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மாவட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைமை அலுவலகத்தில் கேஜ்ரிவால் கைதை கண்டித்து உண்ணாவிரட்த போராட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-04-08 08:38 GMT

உண்ணாவிரத போராட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மாவட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News