தேர்தல் முன்னிட்டு போலிசார் தீவிர பாதுகாப்பு பணி !

நெல்லையில் தேர்தல் முன்னிட்டு போலிசார் தீவிர பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-18 05:15 GMT

பாதுகாப்பு பணி

நெல்லையில் மக்களவை பொதுத்தேர்தல் நாளை (ஏப்.19) நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் ஆலோசனை படி இன்று (ஏப்.18) காலை முதல் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோல் வாகன சோதனைகளும் மாநகர பகுதியில் இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
Tags:    

Similar News